இடுகைகள்

காரைக்குடி அமராவதிபுதுார் ஸ்ரீ ராஜராஜன் பொறியியற் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.

 காரைக்குடி அமராவதிபுதுார் ஸ்ரீ ராஜராஜன் பொறியியற் கல்லுாரியில் நடைமுறையில் செயற்கை நுண்ணறிவு, பசுமை தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிலைய வளர்ச்சி என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்,கணினி அறிவியல் மற்றும் பொறியியல்,மின் மற்றும் மின்னணு பொறியியல்,தகவல் பொறியியல் ஆகிய துறை சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு ராஜ ராஜன் கல்வி குழும தலைவரும் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான முனைவர் சுப்பையா தலைமை வகித்து பசுமை தகவல் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை பேசினார்.கல்லுாரி முதல்வர்  முனைவர் இளங்கோ தேசிய கருத்தரங்கை துவங்கி வைத்தார். மின்னணு பொறியியல்துறை டீன்  முனைவர் ராஜேஸ்வரி வரவேற்றார்.  அண்ணா பல்கலைக்கழக மதுரை  பேராசிரியர் முனைவர் முத்துமாரி,ராமநாதபுரம் பேராசிரியர் முனைவர் சொர்ணகீர்த்தி,கல்லுாரி டீன் சிவக்குமார்,அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் சந்தோஷ்குமார்,கணினி துறை தலைவர் சுசில்குமார்,,ஆகியோர் பேசினர்.. கருத்தரங்கில் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொறியியற்கல்லுாரியில் இருந்து பெறப்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்க்கப்பட்...

காரைக்குடி ஶ்ரீ ராஜ ராஜன் கல்லூரியில் மாணவர்களுக்கு தனித்திறன் பயிற்சி நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அகரம் சிவன் கோவில் வராகி அம்மன் அபிஷேகம்

கீழப்பத்தை குலசேகரநாதர் கோவிலில் தை வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது

அகில இந்திய அளவில் நடைபெற்ற ஜூனியர் ஐஏஎஸ் தேர்வில் ஸ்ரீ ராஜராஜன் சி பி எஸ் இ பள்ளி மாணவர் ஆறாம் இடம் பிடித்து சாதனை செய்துள்ளார்

பரமந்தூர் ஆதிகேசவ பெருமாள் கோயில்

அமராவதிபுதுார் ஸ்ரீ ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் போட்டியில் தேசிய அளவில் சாதனை.

காரைக்குடி ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் பாரம்பரிய விவசாய பயிற்சி

அமராவதி புதூர் ஸ்ரீ ராஜராஜன் சி பி எஸ் இ பள்ளியில் மருத்துவ தினவிழா நடந்தது

ஆவுடையார்கோயிலில் மாணிக்கவாசகருக்கு பவுர்ணமி அபிஷேகம்

07 11 22 ஆவுடையார்கோவில் வடநகர் ஆதி கைலாசநாதர் கோயிலில் அன்னாபிஷேகம் நடந்தது

மயிலாடுதுறையில் குதம்பைச் சித்தருக்கு சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் நாயன்மார்கள் குருபூஜை விழா